×

சென்னையில் தொழிலதிபரை மிரட்டி ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் கைதான பாஜக நிர்வாகி வேங்கை அமரன் நீக்கம்

சென்னை: சென்னையில் தொழிலதிபரை மிரட்டி ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் கைதான பாஜக மத்திய சென்னை கிழக்கு எஸ்.சி.அணி மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கை அமரன் நீக்கம் செய்யப்பட்டார். பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திக் நீக்கம் மற்றும் மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர்.    …

The post சென்னையில் தொழிலதிபரை மிரட்டி ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் கைதான பாஜக நிர்வாகி வேங்கை அமரன் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Venkai Amaran ,Chennai ,BJP Central Chennai East SC ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...